வேலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகம் ம...
நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான அனைத்தையும் 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஆத்மநிர்பார...
அமெரிக்க பயணத்தின் முதலீடு குறித்து சர்ச்சை எழாமல் இருக்கவே திருமாவளவனும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் நாடகம் ஆடிக்கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத...
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்குத் தேவையான மசாலாக்களை கடைகளில் வாங்காமல், மகளிர் சுய உதவிக் குழுக்களை வைத்து நேரடியாக அரைத்துப் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர...
திருவள்ளூரில் அறிவிக்கப்பட்ட செஸ் போட்டி ஒரு நாளுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் பெற்றோர்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை மாணாக்கர்கள் முற்றுகையிட்டனர்.
முதலமைச்...
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் நீண்ட கால இலக்கான ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மோடி அரசின் பதவிக் காலம் முடிவடைதற்குள் இந்த மசோதா நிச்ச...